SANGAMAM - LIVE NEWS

Saturday, January 2, 2010

ஹைடெக் மாவட்டமாக மாறியது நாமக்கல் ! கிராம மக்கள் மனு கொடுக்க வீடியோ கான்பரன்சிங் வசதி

தமிழகத்தில் முதன் முறையாக நாமக்கல் மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மாவட்ட கலெக்டருடன் நேரடியாக குறைகளை தெரிவிக்கும் வகையில் இன்டர்நெட் மற்றும் வீடியோ கான்பரன்சிங் வசதி துவக்க விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சகாயம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார். மாவட்ட போலீஸ் எஸ்.பி பாரி, டிஆர்ஓ சாந்தி ஆகியோர் முன்னிலையில் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் டெலி கான்பரன்சிங் வசதியை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


மேலும் படிக்க..

allvoices
Related Posts with Thumbnails