Thursday, September 30, 2010
பாடம் படிக்க பள்ளிக்கூடம் செல்லும் ஆடு
பள்ளியில் மாணவர்களுடன் சேர்ந்து ஆடு ஒன்றும் பாடம் படிக்கிறது. கர்நாடகா மாநிலம், ராமநகரம் மாவட்டம் சென்னப்பட்ணா தாலுகாவில் உள்ளது அக்கருஹொசஹள்ளி. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கு மாணவர்களோடு ஆடு ஒன்றும் நாள் தவறாமல் சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது கவனிக்கிறது. மேலும் படிக்க...
Saturday, September 18, 2010
300 ரூபாயை வைத்துக்கொண்டு 300 கோடிக்கு பேரம் பேசிய தில்லாலங்கடிகள்!
மூன்னூறு ரூபாயை வைத்துக்கொண்டு 300 கோடி ரூபாய்க்கு குமாரபாளையம் நடராஜா கல்லூரியை பேரம் பேசிய இருவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாசிக்க...
Thursday, September 2, 2010
வீடு புகுந்து பெண்களை மிரட்டி தாக்குதல், சன் டி.வி, சி.இ.ஒ. உட்பட 30 பேர் மீது வழக்கு
சென்னை, சன் டிவி நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸ்சேனா உட்பட் 30 பேர் மீது பெண்ணை மானபங்கம் செய்தல், கொள்ளை அடித்தல் உட்பட பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை வேளச்சேரியை சேர்ந்த சவுமித்ரி தர்ம சேனன் (65) என்ற பெண் கிண்டி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது. மேலும் படிக்க...
Wednesday, September 1, 2010
பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு லஞ்சம், மனைவி மற்றும் சகோதரருடன் தரகர் கைது
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் கேப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது அமீர், விக்கெட் கீப்பர் கமரன் அக்மல் உள்பட 7 பேர் “ஸ்பாட் பிக்சிங்’ என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை இங்கிலாந்தில் உள்ள முன்னணி பத்திரிகையான “நியூஸ் ஆப் தி வேல்டு” அம்பலப்படுத்தியது.
மேலும் படிக்க...
Subscribe to:
Comments (Atom)