SANGAMAM - LIVE NEWS

Friday, October 8, 2010

காது கேளாதவருக்கான செல்போன் – புதுமைக் கருவியைக் கண்டு பிடித்து திருச்செங்கோடு மாணவர் சாதனை

காது கேளாதவரும் செல்போனில் பேசக்கூடிய புதுமைக் கருவியைக் கண்டு பிடித்துள்ளார் திருச்செங்கோடு மாணவர் சுதர்சன்.

திருச்செங்கோடு கூட்டப்பள்ளியைச் சேர்ந்தவர் சுதர்சன் (17). இவர் சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை சிதம்பரம் மெடிகல் ஸ்டோர்ஸ் வைத்துள்ளார். தாய் புஷ்பா குடும்பத்தலைவி. இவர்களுக்கு சுதர்சன் ஒரே மகன். புதிய கண்டு பிடிப்புக்களில் ஆர்வம் கொண்ட சுதர்சன் பல்வேறு கருவிகளை உருவாக்கி பரிசு பெற்றுள்ளார். கைதட்டினால் நிற்கும் மின் விசிறி. எரியும் விளக்கு. ஆட்கள் செல்ல முடியாத இடத்தில் உள்ள மின் கசிவு, வெடிகுண்டு ஆகியவற்றைக் கண்டறியும் கருவி. மணிபர்சில் வைக்கும் எப்எம் ரேடியோ. விபத்து ஏறப்ட்டால் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கும் கருவி ஆகியவை இவரது கண்டு பிடிப்புக்களில் சில.... மேலும் படிக்க....


allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails