Saturday, October 9, 2010
கலெக்டர் சகாயம் பணிமாற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் – ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்பு
நாமக்கல் கலெக்டர் சகாயம் பணி மாற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாளை திங்கள் கிழமை நாமக்கல்லில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நாமக்கல் கலெக்டராக இருந்தவர் சகாயம். இவரது நேர்மையான செயல்பாடுகள் காரணமாகவும், தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களை நேரடியாக சென்று சேர்வதற்கு வழிவகுத்தவர், கிராமங்கள் தோறும் சென்று இரவில் தங்கி மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு கண்டவர். மக்களுடன் கலந்து பழகி அவர்களின் குறைகளை தீர்த்தவர். தனது நேர்மையான நடவடிக்கைகள் காரணமாக அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்ப்பிற்கு ஆளானார். மேலும் படிக்க....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment