சென்னை- தந்தை பெரியாரின் கருத்துக்களை, புத்தகங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று சேர்ப்பதில் பெரியார் வாதிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு உலகத்தமிழர்களிடையே பெரியார் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்ற எண்ணத்தை உருவாக்கி வருகிறது.
பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இடைக்கால தடை விதித்து மற்றுமொரு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க...
பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இடைக்கால தடை விதித்து மற்றுமொரு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க...
No comments:
Post a Comment