சென்னை, ‘தி இந்து‘ பத்திரிகை ஆசிரியரும் ஆங்கிலேயப் பத்திரிகையாளர்களின் ‘கழிவுக்கதிர்‘ என்று போற்றப்படுபவருமாகிய என். ராம், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் விருந்தாளியாக இலங்கை சென்றார். இலங்கைத் தமிழ் அகதி முகாம்களில் வாழும் தமிழர் ‘சுபிட்சமாக‘ ‘ஷேமமாக‘ வாழ்வதாக எழுதியுள்ள அனைத்தும் பொய் என்றும் கண்டனத்துக்குரியவை என்றும் திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளரும், மூத்த பத்திரிகையாளருமாகிய மா. பாண்டியன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க....
மேலும் படிக்க....
No comments:
Post a Comment