SANGAMAM - LIVE NEWS

Wednesday, August 5, 2009

இலங்கை அதிபர் மீது அதிருப்தி, இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகா வெளியேற முடிவு

கொழும்பு : இலங்கை கூட்டுப்படைத் தளபதி சரத் பொன்சேகா அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகு உள்ளன.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தரைப்படைத் தளபதியாக இருந்து அந்நாட்டு ராணுவத்திற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக பொன்சேகாவிற்கு செல்வாக்கு அதிகரித்தது. இதனால் அதிருப்தியடைந்த அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே, தரைப்படைத் தளபதி பதவியில் இருந்து பொன்சேகாவை நீக்கினார்.

மேலும் படிக்க..

allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails