SANGAMAM - LIVE NEWS

Wednesday, December 2, 2009

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 4 ஆண்டு பி.எட் படிப்பு அறிமுகம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் +2 படித்த மாணவர்களுக்கு 4 ஆண்டுகள் பி.எட் படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக துணைவேந்தர் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 7 அரசு பி.எட் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் பி.எட் கல் லூரிகள் உட்பட 644 பி.எட் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த கல்லூரிகளில் பி.எட் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக, கற்பித்தல் முறையில் அதிக கவனம் செலுத்தப்படும்.

மேலும் படிக்க...

allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails