இமயமலைப் பகுதியில் ஓடும் நதிகளை உள்நாட்டில் ஓடும் நதிகளுடன் இணைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய நீர் வளத்துறை மந்திரி பவன் குமார் பன்சால் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். ``ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் கோடி செலவிலான இந்த திட்டத்தை செயல்படுத்துவது இயலாத காரியம். ஆகவே இந்த திட்டம் கைவிடப்படுகிறது. ஆனால் இமயமலைப் பகுதியில் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தையும், உள் நாட்டில் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தையும் தனித்தனியாக நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலிக்கும்'' என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க...
மேலும் படிக்க...
No comments:
Post a Comment