ஏழைகளின் கடைசி நம்பிக்கை அரசு பள்ளிக்கூடங்களே,தாழ்வு மனப்பான்மையில் ஊறிப்போன சமூகத்தின் குழந்தைகள் நீங்கள் அதீதமான தன்னம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும்.நீங்கள் மேலும் மேலும் படித்து வளரும் போது ஆங்கிலத்தில் கற்பது தவறல்ல, ஆங்கிலத்தை வாசி, ப்ரெஞ்சை வாசி, ஹிந்தியை வாசி ஆனால் தமிழை சுவாசி. உங்களது இலக்கு தெளிவாக இருக்க வேண்டும் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் வரவேண்டும் என்ற உங்களது இலக்கு தெளிவாக இருக்க வேண்டும்.
மேலும் வாசிக்க..
Sunday, December 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment