சென்னை, ஜெர்மனியில் தமிழ் தகவல் தொழில் நுட்பம் குறித்த தமிழ் இணைய மாநாடு அக்டோபர் 23-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலக தமிழ் தகவல் தொழில் நுட்பம்-உத்தமம் அமைப்பின் சார்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்றும், இதற்கான இந்தியாவின் துணை தலைவர் வெங்கடரங்கன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் சென்னை பத்தரிகையாளர் மன்றத்தில் மாநாடு தொடர்பான விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் கூறியது:
உலக தமிழ் தகவல் தொழில் நுட்பம்-உத்தமம் அமைப்பின் சார்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்றும், இதற்கான இந்தியாவின் துணை தலைவர் வெங்கடரங்கன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் சென்னை பத்தரிகையாளர் மன்றத்தில் மாநாடு தொடர்பான விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் கூறியது:
No comments:
Post a Comment