SANGAMAM - LIVE NEWS

Wednesday, June 17, 2009

நாடற்ற இனத்தின் அவலம் - மனுஷ்ய புத்திரன்

சென்னை, இலங்கைத் தமிழர்களின் வீழ்ச்சி விடுதலைப்புலிகளின் வீழ்ச்சி அல்ல என்றும் வேட்டையாடப்பட்ட ஒரு இனக்குழுவின், படுகளத்தில் கைவிடப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வீழ்ச்சிகளின் சரித்திரம் என்றும் தமிழினம் இந்த அழிவிலிருந்து உயிர்த்து எழும் என்று உயர்மை தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியரும் கமலஹாசனின் ஆயிரத்தில் ஒருவன் கதாசிரியருமான மனுஷ்ய புத்திரன் கூறியுள்ளார்.


allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails