SANGAMAM - LIVE NEWS

Wednesday, June 3, 2009

பகை, விரோதம் வேண்டாம் : கருணாநிதி வேண்டுகோள்

சென்னை, தேர்தலில் தோற்றவர்கள் பகை பாராட்டாமல் வீணான விரோதம் கொள்ளாமல் நாட்டிற்கும், மக்களுக்கும் பயனுள்ள வகையில் தங்களது அரசியல் பணிகளை தொடர வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் 86 பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் திமுக சார்பில் பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தம்மை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்கி முதலமைச்ர் பேசியது :



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails