SANGAMAM - LIVE NEWS

Sunday, June 28, 2009

‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் அரசியல் வழியில் போராடும்’- கே.பீ.

விடுதலைப் புலிகள் அமைப்பு வன்முறையைக் கைவிட்டு வன்முறையற்ற வழிகளில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மீட்கும் எனத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதன் சொல்கிறார்.

ஹெட்லையின் இணையத் தளத்துக்கு 25.06.2009 ல் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தமிழ்ப் புலிகளின் முக்கிய செயற் திட்டங்களில் தமிழ் புலிகள் அமைப்பு அதற்கு எதிரான சர்வதேசத் தடையை நீக்குவதே முதலாவதாக இருக்கும் என்றார் பத்மநாதன்.

அந்த இணையத்தள நேர்காணலின் சில பகுதிகள்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails