சென்னை, இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல உலகின் எல்லாத் தமிழர்களையும் பாதுகாப்பதில் இனிமேலாவது தமிழக தலைவர்கள் இன உணர்வுடன் செயல்பட்டு ஒற்றுமை காக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய தமிழர்களால் இலங்கை போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் வாடும் இலங்கை தமிழர்கள் லட்சக்கணக் கானோருக்கு உணவு, உடை, மருத்துவ பொருட்களை வணங்காமண்- கேப்டன் அலி கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.
ஐரோப்பிய தமிழர்களால் இலங்கை போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் வாடும் இலங்கை தமிழர்கள் லட்சக்கணக் கானோருக்கு உணவு, உடை, மருத்துவ பொருட்களை வணங்காமண்- கேப்டன் அலி கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment