சென்னை, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கொத்தவால் சாவடிதான் சென்னையின் மிகப்பெரிய வர்த்தக மையம், காய்கறி மொத்தச் சந்தையும், பருப்பு, மிளகாய் வத்தல் என பலவகைப் பொருட்களின் மொத்தச் சந்தையும் கொத்தவால் சாவடியைச் சுற்றியே இருந்தன. கூடவே சில்லறை விற்பனைக்கானபல மளிகைக் கடைகள். அவற்றில் பல கடைகள் இன்றும் பிரபலம்.
Friday, June 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment