முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் நேற்றிரவு முதல் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் குழந்தைகள்,பெண்கள்,நோயாளிகள் உட்பட 2,500-க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
Sunday, May 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment