SANGAMAM - LIVE NEWS

Tuesday, May 5, 2009

தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வு :ராஜபக்சே சபதம்

கொழும்பு, இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்து, தமிழர் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பேன் என்று ராஜபக்சே சபதம் செய்துள்ளார்.
ஜப்பானில் இருந்து வந்துள்ள சிறப்பு தூதர்யசுஷி அகாஷியுடன் நடந்த சந்திப்பின் போது, ராஜபக்சே கூறியதாவது:-

இலங்கையில் பயங்கர வாதத்துக்கு முடிவு கட்ட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தோற்கடிக்கப்பட வேண்டும். இலங்கை மக்கள் அனைவரும், சகோ தரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் ஒன்றாக வசிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails