SANGAMAM - LIVE NEWS

Friday, May 1, 2009

வெறுப்பு (செருப்பு) வீச்சு!

அமெரிக்கா கண்டத்திலிருந்து ஆசியா கண்டம் வரை, மக்கள் வெறுப்பை காட்டும் சம்பவமாக "செருப்பு வீச்சு சம்பவங்கள்" மாறிவிட்டது.

இந்திய தேர்தல் களத்தில் செருப்பு வீச்சு அதிகரித்து வருகிறது. செருப்பு இதற்காகவா மனித சமூகம் கண்டுபிடித்தது.

தமிழகத்தில் சங்க இலக்கியங்களில், காலணி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அகநானூற்றில், 'தடி புதை தொடு தோல் மறையவேகி' 101 - (5 - 9) வீரர்கள் கடுமையான தரையில் நடக்க காலணிகளை அணிந்தனர் என்றும், கடற்கரைப் பகுதியில் உமணர்கள் தோலினால் ஆன காலணியைப் பயன்படுத்தினர் எனவும் குறிப்பிடுகிறது. தோல்புதை சீரற்றடிக் கோலுடை உமணர் (191 -4).


allvoices

1 comment:

அ. மாரீஸ்வரன் said...

காங்கிரஸ் கிழட்டு நரிகள் மீது செருப்பு வீசும் புனித சேவையை செய்ய விரும்பும் இனமான சிங்கங்கள் கவனத்திற்கு. தனி ஒரு ஆளாக செருப்பு வீசாதீர்கள். அரசு எந்திரத்தின் கைத்தடி காவலர்களும், முட்டாள் அல்லக்கைகளும் உங்களை தாக்கக் கூடும். கைது, வழக்கு என்று போராட்டம் திசை திரும்பி விடும். எனவே செருப்பு வீச முடிவு செய்திருப்போர் 100 பேர், 50 பேர் என்று எண்ணிக்கையில் அதிகம் பேர்கள் செருப்பு வீசினால் அவர்களுக்கு சிக்கல். மொத்தமாக அத்தனை பேரையும் கைது செய்ய மாட்டார்கள். அபஅபடஇ கஐது செய்தாலும் விடுவித்து விடுவார்கள். நாமும் போராட்டத்தை தொடரலாம்.

Post a Comment

Related Posts with Thumbnails