SANGAMAM - LIVE NEWS

Saturday, May 16, 2009

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 3 கிமீ பகுதியை மீட்டதாக ராணுவம் தகவல்- பிரபாகரன் தப்பினார்

கொழும்பு:இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் இறுதி போரினை நேற்று முன் தினம் தொடங்கியது.இந்த போரில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள வீரர்கள் போர்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளாதுடன், கனரக ஆயுதங்கள், ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails