இலங்கை போர் குறித்து இலங்கை அரசு பரப்பி வரும் பொய்ச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்,பா.ம.க நிறுவனர் இராமதாசு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Sunday, May 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment