சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் விரோத சக்திகளை தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 4-ம் தேதி முதல் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என்று திரையுலக தமிழ் இன உணர்வாளர்கள் அமைப்பின் சார்பில் இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், சுந்தர்ராஜன் ஆகியோர் கூறியது.
தமிழர் விரோத சக்தியை பேரறிஞர் அண்ணா ஏற்கனவே அடையாளம் காட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், சுந்தர்ராஜன் ஆகியோர் கூறியது.
தமிழர் விரோத சக்தியை பேரறிஞர் அண்ணா ஏற்கனவே அடையாளம் காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment