இலங்கைக்கு பாதுகாப்பு : தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்திற்கு எதிராக நடத்த வந்த போர் இறுதி தொடர்பான புலிகளின் அறிவிப்பு மற்றும் இந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தொடர்பான செய்திகள் பரவியதை அடுத்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Sunday, May 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment