SANGAMAM - LIVE NEWS

Friday, May 8, 2009

ஜெ.வின் தமிழீழம் கோஷம் தீர்வாகுமா? ஈழ அதரவாளர்கள் பார்வையில்

சென்னை, தமிழக மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ‘தனித்தமிழ் ஈழம்‘ அமைக்க ராணுவம் அனுப்புவேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தனி ஈழம்தான் தீர்வு என்று குரல் எழுந்தபோதெல்லாம் கண்மூடித்தனமாக எதிர்த்தவர் ஜெயலலிதா. “போர் என்றால் சாதாரண மக்கள் சாகத்தான் செய்வார்கள்“ என்று இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் வரை அபூர்வத் தகவல்களை அள்ளிவிட்டவர். இன்று, தேர்தல் காய்ச்சலில் பட்டிதொட்டி எங்கும் சென்று ‘தனிஈழம் அமைத்தே தீருவேன்‘ என்கிறார். பல ஆண்டுகளாக ஈழ அரசியலில் மும்முரம் காட்டி வரும் தமிழீழ ஆதரவாளர்கள் ‘ஜெ‘ வின் இந்த மாற்றத்தை பற்றி கூறியது:



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails