SANGAMAM - LIVE NEWS

Wednesday, May 6, 2009

(வீடியோ) இலங்கை தடுப்பு முகாம்களில் தமிழ் இனத்திற்கு நடக்கும் கொடுமைகள்

வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கப்பட்டுள்ள 'வதைத் தடுப்பு முகாம்'களில் உணவு,குடிநீர் இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன; குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றனர்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.


allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails