முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது இலங்கை ராணுவத்தினர் மீண்டும் இன்று காலை நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 47 நோயாளிகள் படுகொலை செய்யப்பட்டும் 55 பேர் காயமடைந்தும் உள்ளதாக வன்னியில் இருந்து வரும் தகவலகள் தெரிவிக்கின்றன.
Tuesday, May 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment