இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடுவாழ் ஈழத் தமிழர்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழ் ஆர்வலர்கள் தியாகு, புகழேந்தி, தங்கராஜா, திருச்சி வேலுச்சாமி, விடுதலை ராஜேந்திரன், வைத்தியலிங்கம், கவிஞர் தாமரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை ஆதரித்து பேசினர்.
இந்த போராட்டத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழ் ஆர்வலர்கள் தியாகு, புகழேந்தி, தங்கராஜா, திருச்சி வேலுச்சாமி, விடுதலை ராஜேந்திரன், வைத்தியலிங்கம், கவிஞர் தாமரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை ஆதரித்து பேசினர்.
No comments:
Post a Comment