சென்னை, உயிர் இழப்பின் துன்பம் எத்தகையது என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்துள்ளேன். எங்களுக்கு இந்த துன்பம் எத்தகையது என்பது தெரியும், விரைவில் போர்நிறுத்தம் ஏற்படவும், பாதுகாப்பான இடங்களுக்கு இலங்கை தமிழர்களை கொண்டு செல்லவும், மனதாபிமான உதவிகளை உடனுக்குடன் வழங்கவும் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என சோனியாகாந்தி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதாரித்து சென்னை தீவுத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி பேசியது:
தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதாரித்து சென்னை தீவுத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி பேசியது:
1 comment:
ராகுல் காந்தி- இளஞ் சிங்கமாம்!
சோனிஆ தியாக திருவிளக்காம்!
சொல்வது யார்?
மஞ்ஜல் துண்டு!
உனது உடம்பில் ஓடுவது என்ன?ரத்தமா?சாக்கடையா?
Post a Comment