SANGAMAM - LIVE NEWS

Friday, February 27, 2009

உக்கிரமடைகின்றது வன்னிப் போர்; சிங்களப் படைகள் முடக்கம்: 900 ராணுவத்தினர் பலி:

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற இலங்கை இராணுவத்தினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் தாக்குதல், விடுதலைப் புலிகளினால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இந்த சண்டையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails