சிவனை அழைத்து வருவதாக கூறி 2 பக்தர்கள் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டம் ஜெய்சூர் மண்டலம் சிவனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தேவதாஸ் (23). சீதாராம் (27). இருவரும் சிவபக்தர்கள். பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் இந்த குக்கிராமத்தில் தேவதாஸ், சீதாராம் இருவரும் சிவன் கோயில் கட்டி அங்கேயே வசித்து வந்தனர். இவர்களுடன் அதேபகுதியை சேர்ந்த 9 பேர் சிஷ்யர்களாக உள்ளனர்.
ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டம் ஜெய்சூர் மண்டலம் சிவனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தேவதாஸ் (23). சீதாராம் (27). இருவரும் சிவபக்தர்கள். பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் இந்த குக்கிராமத்தில் தேவதாஸ், சீதாராம் இருவரும் சிவன் கோயில் கட்டி அங்கேயே வசித்து வந்தனர். இவர்களுடன் அதேபகுதியை சேர்ந்த 9 பேர் சிஷ்யர்களாக உள்ளனர்.
No comments:
Post a Comment