தனித்தமிழகம் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் சுதர்சனம் வலியுறுத்தினார்.
தனித்தமிழகம் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனித்தமிழகம் கோரும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் வலியுறுத்தியது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், ‘‘கடலூரில் தீக்குளித்து இறந்த தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தில் நடந்த கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும்" என்றனர். அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி வழங்கினார்.
தனித்தமிழகம் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனித்தமிழகம் கோரும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் வலியுறுத்தியது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், ‘‘கடலூரில் தீக்குளித்து இறந்த தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தில் நடந்த கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும்" என்றனர். அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி வழங்கினார்.
No comments:
Post a Comment