SANGAMAM - LIVE NEWS

Tuesday, February 24, 2009

புலிகளின் கடைசி நகரமும் வீழ்ந்தது - கெகிலிய ரம்புக்வெல

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்த கடைசி நகரான புதுக்குடியிருப்பினையும் இலங்கையின் 58 ஆவது படையணியினர் கைப்பற்றி விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்த அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற கடுமையான மோதலின் பின்னர் புதுக்குடியிருப்பு நகர் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது என கூறினார்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails