முல்லைத் தீவுப் பகுதியில் குண்டு வீச வந்த இலங்கை விமானப் படையின் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளே இதனை வீழ்த்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இன்று காலை 11.25 மணியளவில் முல்லைத் தீவை நோக்கி குண்டுகளை வீச வந்த கிஃபீர் ரக குண்டு வீச்சு விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதை முல்லைத் தீவு பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
இன்று காலை 11.25 மணியளவில் முல்லைத் தீவை நோக்கி குண்டுகளை வீச வந்த கிஃபீர் ரக குண்டு வீச்சு விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதை முல்லைத் தீவு பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
No comments:
Post a Comment