மதுரை, கோவை, சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்விநேரத்தின்போது திமுக உறுப்பினர்கள் அப்பாவு, குத்தாலம் அன்பழகன், இ.எஸ்.எஸ்.ராமன் (காங்), நன்மாறன் (மார்க்சிஸ்ட்) ஆகியோரது கேள்விகளுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதில் அளித்து பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 2006 ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அண்ணாநகரில் அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் மூலம் பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.60 லட்சம் செலவு என்று கணக்கிடப்பட்டது. ஆனால் செலவு ரூ.62 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்தது.
சட்டப்பேரவையில் இன்று கேள்விநேரத்தின்போது திமுக உறுப்பினர்கள் அப்பாவு, குத்தாலம் அன்பழகன், இ.எஸ்.எஸ்.ராமன் (காங்), நன்மாறன் (மார்க்சிஸ்ட்) ஆகியோரது கேள்விகளுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதில் அளித்து பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 2006 ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அண்ணாநகரில் அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் மூலம் பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.60 லட்சம் செலவு என்று கணக்கிடப்பட்டது. ஆனால் செலவு ரூ.62 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்தது.
No comments:
Post a Comment