SANGAMAM - LIVE NEWS

Saturday, February 28, 2009

புதுகுடியிருப்பை கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் தகவல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை இலங்கை ராணுவத்தின் 58 வது படைப்பிரிவு இன்று கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக புதுகுடியிருப்பு நகரினை கைப்பற்றுவதற்காக இலங்கை ராணுவத்தினர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.இதனை விடுதலைப் புலிகள் எதிர்த்து போரிட்டு இலங்கை ராணுவத்தினர் புதுகுடியிருப்பை நோக்கிய முன்நகர்வுகளை தேக்கி வைத்து, கடுமையான பதிலடி கொடுத்து வந்தனர். இந்த போரில் 900 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள்


allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails