லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ. ஆட்சிக்கு வந்தால், இலங்கை பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி காஞ்சி கிராமத்தில் பா.ஜ. தொகுதி மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநில பொதுச் செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் இல.கணேசன் பேசியதாவது:
கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி காஞ்சி கிராமத்தில் பா.ஜ. தொகுதி மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநில பொதுச் செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் இல.கணேசன் பேசியதாவது:
No comments:
Post a Comment