SANGAMAM - LIVE NEWS

Sunday, February 22, 2009

புலிகளின் விமானத் தாக்குதல் எதிரொலி சமாதானப் பேச்சுக்கு வருமாறு கூறுகிறார் பிரணாவ் முகர்ஜி

விடுதலைப் புலிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் இப்போது போர் நிறுத்தம் குறித்து இலங்கையிடம் கோர முடியாது என்றும் அண்மையில் பாராளுமன்றத்தில் பேசியிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாவ் முகர்ஜி விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்நடைபெற்றுள்ள நிலையில், சிறிலங்காஅரசும் விடுதலைப் புலிகளும் சமாதானப் பேச்சு மூலமான தீர்வுக்கு முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails