SANGAMAM - LIVE NEWS

Thursday, February 26, 2009

திறந்தநிலை பல்கலையில் பெறும் முதுநிலை பட்டம் செல்லாது - சுப்ரீம் கோர்ட்

இளநிலை பட்டம் பெறாமல், யாரும் முதுநிலை பட்டம் பெற முடியாது என்ற யுஜிசியின் விதி செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி மையத்தின் முதல்வராக ரமேஷ் என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சிபிமாதன் கேப்ரியல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். ரமேஷ், 3 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு முடிக்காமல் அண்ணாமலை பல்கலைக்கழக திறந்தநிலை கல்வியின் மூலம் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார்.


allvoices

1 comment:

செந்தில் குமார் தங்கவேல் said...

படிச்சவங்களுக்கு மரியாதைய அட்லீஸ்ட் சுப்ரீம் கோர்ட்தாவது குடுகட்டும்

Post a Comment

Related Posts with Thumbnails