கொழும்பு, போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக இலங்கை அரசு 2 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்தத்துக்கு விடுதலைப் புலிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என கூறப்படுகிறது.
Sunday, April 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment