விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் இலங்கை இராணுவம் கூறியிருந்தது . ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல் நடத்தியதால்.
இராணுவத்திற்கு பெருமளவிலான இழப்புக்கள் ஏற்பட்டது. இந்நேரத்த்தில் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நச்சுக் குண்டு வீசப்பட்டுள்ளது.
இராணுவத்திற்கு பெருமளவிலான இழப்புக்கள் ஏற்பட்டது. இந்நேரத்த்தில் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நச்சுக் குண்டு வீசப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment