SANGAMAM - LIVE NEWS

Wednesday, April 29, 2009

இலங்கை பிரச்சனையில் கருணாநிதி - ராஜபக்சே கூட்டு சதி - ஜெயலலிதா பகீர் குற்றச்சாட்டு

தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி ராஜபக்சவுடன் சேர்ந்து கூட்டு சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நாமக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண்ணாவிரத நாடகம் நடத்தி; தான் உண்ணாவிரதம் இருந்ததால், உடனே இலங்கை அரசு, போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டது; எனவே தனது உண்ணாவிரதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்துவிட்டு, வந்த வேகத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails