சென்னை. இலங்கையில் போர் பகுதியில் சிக்கி தவித்த 3 ஆயிரம் ஈழத் தமிழர்கள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போரில் இலங்கை ராணுவம் தினந்தோறும் குண்டுகளை வீசி அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போரில் இலங்கை ராணுவம் தினந்தோறும் குண்டுகளை வீசி அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.
No comments:
Post a Comment