கொழும்பு, போர் பகுதியில் இருந்து பிரபாகரன் தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப் புலி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ.நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்கு தான் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாக கருதப்பட்டது.
பிரபாகரன், நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கக் கூடும் என்று ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் மூத்த தலைவர் தயாமாஸ்டர் தெரிவித்தார்.
இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ.நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்கு தான் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாக கருதப்பட்டது.
பிரபாகரன், நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கக் கூடும் என்று ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் மூத்த தலைவர் தயாமாஸ்டர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment