SANGAMAM - LIVE NEWS

Wednesday, April 15, 2009

இலங்கையில் பாதுகப்பான பகுதி தான் உலகிலேயே ஆபத்தான பகுதி - பிராட் ஆடம்ஸ்

நியூயார்க், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் இலங்கை பிரச்சனையில் தலையிட்டு அவசர நடவடிக்கை எடுத்து மனித உயிர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குனர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்தார்.

ஐ.நா. சிறப்புத் தூதர் இலங்கைக்கு அனுப்பி, சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கோரினார்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails