SANGAMAM - LIVE NEWS

Wednesday, April 22, 2009

தமிழகத்தில் வேலைக்காக காத்திருப்போர் : 55 லட்சம்

சென்னை. அரசு வேலைக்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 55 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில், கடந்த ஜனவரி முதல் மாரச் 31 வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 81 ஆயிரத்து 66 பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails