சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் மீது முட்டை வீச்சு - ஆந்திராவில் பரபரப்பு
சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் கர்னூலில் பிரஜா ராஜ்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது அவர் மீது செருப்பு, முட்டை வீசப்பட்டது.
ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. பிரஜா ராஜ்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் பிரசாரம் செய்து வருகிறார். மாநில இளைஞரணி தலைவரான இவர், மகபூப் நகர் மாவட்டம் நாகர் கர்னூல் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் கர்னூலில் பிரஜா ராஜ்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது அவர் மீது செருப்பு, முட்டை வீசப்பட்டது.
ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. பிரஜா ராஜ்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் பிரசாரம் செய்து வருகிறார். மாநில இளைஞரணி தலைவரான இவர், மகபூப் நகர் மாவட்டம் நாகர் கர்னூல் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
No comments:
Post a Comment