SANGAMAM - LIVE NEWS

Thursday, April 9, 2009

இறுதிப் போருக்கு புலிகள் தயார்!

கொழும்பு, இலங்கையில் இராணுவத்திற்கும் விடுதப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகள் வசம் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியையும் இராணுவத்தினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இராணுவத் தகவலின் படி இன்னும் விடுதலைப் புலிகள் வசம் 20 கி.மீ சதுரப் பரப்பளவு மட்டுமே உள்ளது. இந்த பகுதிகளையும் கைப்பற்றுவதற்காக இராணுவத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர்.இந்த பகுதிகளை காப்பற்றி கொள்ள விடுதலைப் புலிகளும் கடுமையான எதிர்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.


allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails