செம்பனார்கோயில், நாகை மாவட்டம் செம்பனார் கோயில் அருகே உள்ள பெருமாள் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி 6 சாமி சிலைகள் கொள்ளை போயின. இந்நிலையில், கொள்ளை போன சிலைகளில் நான்கினை செங்கல்பட்டு அருகே உள்ள ஏரியில் மீட்டனர்.
இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திண்டிவனம் அருகே 2 சிலைகளை நேற்று அதிகாலை மீட்டனர்.
Tuesday, April 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment