சென்னை, ம.தி.மு.க.வின் பொதுக் குழு வைகோ தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. 1000-க்கும் மேற்பட்ட நிர் வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் வைகோ மதிமுகவிற் ஒரு டிவி ஆரம்பிக்க இருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
நமது இயக்கத்திற்காக ஒரு டி.வி. இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என்று வைகோ கூறியதும், தொண் டர்கள் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்து வரவேற்றனர். நமது கட்சிக்கு என்று ஒரு டி.வி. வேண்டும் என் பது உங்களது நீண்ட கால கனவு. ஒவ்வொரு பொதுக் குழுவிலும் டி.வி. தொடங்க வேண்டும் என்று தொண்டர்கள் கருத்து கூறி னார்கள். அவர்களது ஆசை, எண்ணம் எல்லாம் இந்த ஆண்டு நிறைவேற போகிறது என்று வைகோ கூறினார்.
நமது இயக்கத்திற்காக ஒரு டி.வி. இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என்று வைகோ கூறியதும், தொண் டர்கள் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்து வரவேற்றனர். நமது கட்சிக்கு என்று ஒரு டி.வி. வேண்டும் என் பது உங்களது நீண்ட கால கனவு. ஒவ்வொரு பொதுக் குழுவிலும் டி.வி. தொடங்க வேண்டும் என்று தொண்டர்கள் கருத்து கூறி னார்கள். அவர்களது ஆசை, எண்ணம் எல்லாம் இந்த ஆண்டு நிறைவேற போகிறது என்று வைகோ கூறினார்.
No comments:
Post a Comment