SANGAMAM - LIVE NEWS

Friday, April 10, 2009

சீக்கியர்களுக்கு நியாயம் வழங்கிய சோனியா காங்கிரசே, எங்கள் சகோதரர்களுக்கு நீதி எப்போது ?

1984 முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி சுட்டு கொல்லபட்டார். அவரை சுட்டு கொன்றவர் அவரது பாதுகாவலர்களான சீக்கியர் இருவர். ஏன் சுட்டு கொன்றனர் சீக்கியர்களின் புனித ஸ்தலம் அவர்களின் தலைமை புனிதஸ்தலம் உலகத்தின் ராஜா வந்தாலும் பாதங்களை கழுவாமல் உள்ளே செல்ல அனுமதி இல்லை, இதற்காகவென்றே தனியாக பொற்றாமரை குளம் ஒன்று கட்டி வைத்தனர். உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும் அசுத்தம் இன்றி செல் , பசி இன்றி செல் என்று சொல்வது போல் இலவச உணவு, தியானம் போன்றவற்றை செய்து விட்டு தங்களது புனித கோவிலுக்குள் செல்வர் சீக்கியர்கள். ஆனால் அந்த புனித கோவிலில் ஆயுதம் ஏந்திய ராணுவம் நுழைந்தது.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails